ஜெயசிக்குறு எதிர்ச்சமர் பற்றி மட்டக்களப்பு கட்டளையாளர்களின் நேர்காணல்

340 Views
Nanni Chozhan
Nanni Chozhan
27 Apr 2021

இந்நிகழ்படத்தில் முதலாவதாக தோன்றுபவர் கட்டளையாளர் ⁣லெப்.கேணல் ஜீவன் எ எழிலன் ஆவார்.
(இள பேரரைய⁣ர் என்பது 'லெப்.கேணல்'இற்கான தமிழ்ச்சொல் ஆகும்)


-----------------------------------------------------------------------⁣
இதில் வரும் கட்டளையாளர்களில் 'சாளி/⁣சப்தகி/நிலாவினி', ராபேர்ட், அன்ரன், சயந்தினி ஆகியோர் கருணாவின் தமிழி⁣னத் துரோகத்துக்கு துணை நின்ற இனத்துரோகிகள் ஆவர். இவர்கள் பின்னாளில் சிங்களத்தோடு சென்று சேர்ந்தனர், ஆனால் அங்கு பதவி கிடைக்காததால் தத்தளித்த இவர்களை விடுதலைப் புலிகள் நயமாக மட்டக்களப்பிற்கு வரச்செய்து மரண தண்டனை⁣யை நிறைவேற்றினர்.

உயிரோடு விட்டிருந்தால் இன்னும் பல தமிழினக் கொலைகளை செய்திருப்பர் இந்த இனத்துரோகிகள். கடவுள் சித்தத்தால் ⁣மாட்டினர்; கரிநாய் மட்டும் தப்பித்து விட்டான்

Show more

0 Comments Sort By

No comments found

Up next